2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நிழற்பிரதி இயந்திரம் கையளிப்பு

Gavitha   / 2015 நவம்பர் 25 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் கல்வி வலயத்துக்குட்பட்ட நானாட்டான் கோட்டக் கல்விப் பணிமனைக்கு, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து  கொள்வனவு செய்யப்பட்ட நிழற்பிரதி இயந்திரமொன்றை செவ்வாய்க்கிழமை (24) கையளித்தார்.

நானாட்டான் பிரதேச செயலகத்தில் வைத்து, கோட்டக் கல்விப்பணிப்பாளர் டி.ஜெகநாதனிடம் உத்தியோகப்பூர்வமாக கையளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X