2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பொதுக் கூட்டம்

Niroshini   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள, பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(01) மன்னார் நகர மண்டபத்தில் காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இதன் போது சிறப்பு வருகையாளர்களின் எழுச்சியுரைகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

குறித்த நிகழ்வில் அனைவரையும் தொழிலுறவு உரிமையுடன் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X