2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புனர்வாழ்வு பெறும் போராளிகளின் வருடப்பிறப்பு நிகழ்வு

Niroshini   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் வருடாந்த வருடப்பிறப்பு விளையாட்டு நிகழ்வு, வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

புனர்வாழ்வு அமைச்சின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு நிலையத்தின் வவுனியா பணிப்பாளர் உட்பட புனர்வாழ்வு திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X