2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பூவரசன்குளத்தில் விபத்து: ஒருவர் பலி

George   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா  பூவரசன்குளம் 8ஆம் கட்டை சந்தியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் பலியானார்.

வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் சென்ற வான், பூவரசன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் என்பன நேருக்கு நேர் மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குமாரசாமி ரமணகுமார் (வயது 39) என்பவரே இந்த விபத்தில் மரணமாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .