Niroshini / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - பட்டாணிச்சூர் பகுதியில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து, குறித்த பகுதி முடக்கபடப்டுள்ளதுடன், அங்குள்ள 938 குடும்பங்களைச் சேர்ந்த 4,078 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுயில், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025