Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஜனவரி 08 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சன்னாசிபரந்தன் கிராமத்தில் மரநடகை விழாவொன்று இன்று இடம்பெற்றது.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, சன்னாசிபரந்தன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளுடன் ஆரம்பமாகியதுடன் வவுனியா வடக்கு பழ செய்கையாளர்கள் கூட்டுறவுச்சங்கத்தின் அலவலகத்தில் மரநடுகையும் விசேட கூட்டமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில், வவுனியா வடக்கு பிரதேச சபையின் செயலாளர் க.சத்தியசீலன், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலளார் வி.ஆயகுலன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ராகினி ஜெயராஜ், உட்பட் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
46 minute ago