Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 04, புதன்கிழமை
சண்முகம் தவசீலன் / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு கேப்பாபுலவுப் பகுதியில் படையினர் வசம் இருந்து விடுவிக்கப்பட்ட காணிக்குள் இருந்து 25 பராக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கேப்பாபுலவு மேற்கு பகுதியில், விறகு வெட்ட சென்ற நபர் ஒருவர் குறித்த குண்டுகளைக் கண்டு, முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன், பொலிஸார் குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர்.
81 மோட்டார் குண்டுவகையினை சேர்ந்த குறித்த 25 பரா குண்டுகளே இவ்வாறு மீட்டு அழிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
39 minute ago
53 minute ago
1 hours ago