2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பளை பொறுப்பதிகாரிக்கு கொரோனா

Niroshini   / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும்,  பொலிஸ் நிலைய சேவை தடையின்றி தொடர்ந்தும முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 23ஆம் திகதி விடுமுறைக்கு சென்று திரும்பியிருந்த நிலையில், இன்று (30) தொடர்ச்சியான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்,  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X