2025 ஜூலை 02, புதன்கிழமை

மான் இறைச்சி கொண்டு சென்ற இருவருக்கு தண்டம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 03 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி, பூநகரி பகுதியில் 8 கிலோகிராம் மான் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற இருவருக்கு, 15,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம், நேற்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார்.
 
கிளிநொச்சி, பூநகரி பகுதியில் கடந்த சனிக்கிழமை (31) 8 கிலோகிராம் மான் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்ற இருவரை, பொலிஸார் கைது செய்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் தண்டம் விதித்து உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .