2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கிளிநொச்சி, விஸ்வமடு 12ஆம் கட்டை பகுதியிலுள்ள வாகன சுத்திகரிப்பு நிலையமொன்றில் வேலை செய்துகொண்டு இருக்கையில் மின்சாரம் தாக்கி, 21 வயதான இளைஞனொருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை 4.00 மணியளவில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

முல்லைத்தீவு, மூங்கிலாறு வடக்கு, உடையார் கட்டையைச் சேர்ந்த தனபாலசிங்கம் மகிமராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மின்னோழுக்கு காரணமாக நீருடன் சேர்ந்து வந்த மின்சாரம் தாக்கியே இவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிய வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X