Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளத்தில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக்கொண்டிருந்த 17 வயது சிறுவனொருவன் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் வவுனியா, காத்தார்சின்னக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, காத்தார்சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த சுலக்ஷன் என்ற சிறுவனே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளான்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago