2025 மே 15, வியாழக்கிழமை

மஞ்சள் கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில், நேற்று முன்தினம் (28), 952 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மூடைகளைக் கைப்பற்றிய மன்னார் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெயய்யப்பட்ட நபர், மன்னார் – எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவாரென, பொலிஸார் கூறினர்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த நிலையிலேயே, இந்த மஞ்சள் கட்டி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .