2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மதிப்பளிக்கும் நிகழ்வு

Sudharshini   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராhச கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பணியாற்றி இடம்மாற்றம் பெற்றுச் சென்றவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (31) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இடமாற்றம் பெற்றுச் சென்ற 19 அலுவலர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு நினைவுப்பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X