2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மன்னார் மறைமாவட்டத்தின் 35ஆம் ஆண்டு நிறைவு விழா

Sudharshini   / 2016 ஜனவரி 30 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறைமாவட்டத்தின் 35ஆம் ஆண்டு நிறைவு விழா, மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் இன்று (30) நடைபெற்றது.

இவ்விழாவில், யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில்; திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இவ்விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் விளையாட்டு வினோதப் பொருட்களுக்கான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் மன்னார் மறைமாவட்டத்தின் ஊடக இணைப்பாளரும் கலையருவி அமைப்பின் இயக்குனருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தொரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X