2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மன்னாரில் போராட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்  

மன்னாரில், சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், வெள்ளிக்கிழமை (27) முற்பகல் 9.30 மணியளவில், கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .