2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மன்னாரில் மீன்பிடி வளாகத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Niroshini   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

வவுனியா பல்கலைக்கழகத்தின் மீன்பிடி வளாகத்தை, மன்னார் மாவட்டத்தில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல், நேற்று (4)   காலை 9 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. 

இக்கலந்துரையாடலில், வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலாளர்  திருமதி.ஸ்டான்லி டீமெல் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .