2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மரை இறைச்சிக்கு 20 ஆயிரம் ரூபாய்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நாச்சிக்குடாப் பகுதியில் 5 கிலோ மரை இறைச்சியினை எடுத்துச் சென்ற இருவருக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று வியாழக்கிழமை (06) தீர்ப்பளித்தார்.

அரிய விலங்கினமாக, வேட்டையாடத்தடை செய்யப்பட்ட மரையை, வேட்டையாடி 5 கிலோகிராம் இறைச்சியை எடுத்துச்சென்ற  இருவரை, நாச்சிக்குடாப் பொலிஸார், நேற்று (06) கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .