Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மரண விசாரணை அதிகாரி எவரும் இல்லாத நிலையில், சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதங்கள் ஏற்படுகின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தரும் மரண விசாரணை அதிகாரிகளே விசாரணை மேற்கொண்டு, சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைகின்றனர்.
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மரண விசாரணை அதிகாரிகளுக்காக வைத்தியசாலையில் நீண்டநேரம் காத்திருந்து, செய்ய வேண்டியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
உரிய அதிகாரிகள் இவ்விடயத்தை கவனத்தில் எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago