2025 மே 08, வியாழக்கிழமை

முல்லையில் இன்று 15 கொரோனா மரணங்கள் பதிவு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், இன்று சுமார் பதினைந்து கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

 இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேநாளில் அதிகளவான மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.

மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்குமாறு சுகாதார பிரிவினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதனை மக்கள் உதாசீனம் செய்து வருகின்றமை முல்லைத்தீவு மாவட்டத்தில் அவதானிக்க முடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X