2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

George   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வவுனியா நெடுக்கேணி சேனப்பிளவு பகுதியில் யானை தாக்கி, வியாழக்கிழமை (07) ஒருவர் பலியாகியுள்ளார்

கணபதிப்பிள்ளை மனோகரசீலன் (வயது 42) என்பவர் இரவு 8.00மணியளவில் தனது வயலுக்கு  சென்ற பொழுது அவரை யானை தாக்கியுள்ளது.

சடலம், வவுனியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X