2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரயில் மோதி யானை இறந்துள்ளது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த ரயில் மோதி யானையொன்று  இறந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரம் சென்று இந்த யானை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .