2025 மே 15, வியாழக்கிழமை

ரயிலில் மோதி இளைஞன் பலி

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில், இன்று (21) காலை 8 மணியளவில், ரயிலில் மோதுண்டு, இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த “மன்னவாகினி” ரயிலுடன் மோதுண்டே, இவ்விளையுன் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், கிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியை சேர்ந்த  யோகேந்திரன் அயந்தன் (வயது 21) என இடையாளங்காணப்பட்டுள்ளதாக,  கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .