2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Niroshini   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி ஏ-9 வீதி முறிகண்டிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திசென்றவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .