2025 ஜூன் 25, புதன்கிழமை

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவேற்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 14 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை(14) வவுனியாவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்தியகலாநிதி சி. சிவமோகன் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வே வவனியா குட்செட் வீதி அம்மாபகவான் கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மங்கள் வாத்தியங்கள் இசைக்க குட்செட் விது கருமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட அதிதிகள், அம்மாபகவான் ஆலயத்தில் நிழ்வுகளில் பங்கேற்றனர்.

இதன்போது வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வட மாகாண சபை உறுப்பினர் எம். தியாகராசா, முன்னாள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தலைவர் துரைராசசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .