2025 நவம்பர் 15, சனிக்கிழமை

வயலில் சடலம் மீட்பு

Niroshini   / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட விசுவமடு , இளங்கோபுரம் பகுதியில், இன்று (11) குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

41 வயதுடைய மாரிமுத்து சுதாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

வயலில் வரம்பு வெட்டிக்கொண்டிருந்த போது, இவர் வயலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக, இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X