Niroshini / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியா - தாண்டிக்குளம் வயல்பகுதியில் இருந்து, இன்று (08), மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டது.
குறித்த பகுதியில் உள்ள வயல் வெளியில் நின்றவர்களால், இந்த மண்டை ஓடு அவதானிக்கப்பட்டது.
வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
10 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago