2025 மே 08, வியாழக்கிழமை

வயல் வெளியில் இருந்து மண்டை ஓடு மீட்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - தாண்டிக்குளம் வயல்பகுதியில் இருந்து, இன்று (08), மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ள வயல் வெளியில் நின்றவர்களால், இந்த மண்டை ஓடு  அவதானிக்கப்பட்டது.

வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X