சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 பெப்ரவரி 12 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனநலம் பாதிக்கப்பட்ட 62 வயதுடைய வயோதிப பெண்ணெருவர் காணாமற்போயுள்ளதாக நேற்று (11) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச்சேர்ந்த 62 வயதுடைய வடிவேல் பாக்கியம் என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்களால் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
37 minute ago
48 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago
55 minute ago
1 hours ago