2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வவுனியா சனசமூக நிலையங்களுக்கு வட மாகாணசபையால் உதவி

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் உள்ள சனசமூக நிலையங்களுக்கு வட மாகாணசபையால் நேற்று செவ்வாய்க்கிழமை 929) நிதியுதவி வழங்கப்பட்டது.

வட மாகாணசபையின் உறுப்பினர்களால் குறித்தொதுக்கப்பட்ட நிதி, பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பி.எம்.காஞ்சன குமாரவினால் 120 சனசமூக நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.

பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, எம்.பி.நடராசா, தர்மபால செனவிரத்தின, ஜயதிலக உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X