2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வவுனியாவில் 14 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

George   / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 14 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

காலை 9.30 மணியளவில் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி டபிள்யு.ஜி.ஏ. நிரஞ்சன் பெர்ணாந்துவினால் இக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

சிறு குற்றங்கள் மற்றும் அபராதம் செலுத்தமுடியாமல் சிறையில் இருந்த 11 ஆண் மற்றும் 3 பெண் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X