2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வவுனியாவில் திறப்பு விழா

Niroshini   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா தேக்கவத்தை கிராமத்தில் பிராந்திய சதொச மொத்த விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வர்த்தக வாணிப்பத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்ட இப் பிராந்திய மொத்த விற்பனை நிலையமானது 12 வருடங்களின் பின்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்த மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக சிறிய மற்றும் பாரிய வர்த்தகர்கள் தமக்கான பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட:டள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சதொச நிறுவனத்தின் தலைவர் ரிஸ்வான், வட மாகாணசபை உறுப்பினர் ஏ. ஜயதிலக உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X