2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் பதற்றம்

Editorial   / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை, அங்கு கடமையில் இருந்த பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் வவுனியா- மன்னார் பிரதான வீதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

தங்களை போகவிடாது தடுத்தமையால், பொலிஸாருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலைமை சுமார் இரண்டு மணிநேரம் நீடித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X