Editorial / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில், நேற்று (05), விபசார தொழிலில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில், 05 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண்கள், குருநாகல், முல்லைத்தீவு, நெடுங்கேணி, விஸ்வமடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என, வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்
28 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
4 hours ago