2025 ஜூன் 07, சனிக்கிழமை

வாத்தியக் கருவிகள் கையளிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

வடமாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸின்  மூலதன அபிவிருத்தி நன்கொடை 50,000 ரூபாய் நிதியிலிருந்து, பிரதேச பாடசாலையான அராலி முருகமூர்த்தி வித்தியாசாலைக்கு இசை வாத்தியக் கருவிகள்  வழங்கி  வைக்கப்பட்டது. குறித்த பாண்ட் வாத்தியக் கருவிகள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .