2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில், நேற்று (29) இரவு, மாடு கட்டப்பட்ட கயிற்றில் சிக்கிய ஒருவர், காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் உள்ள வீதிக்கு கயிற்றுடன் மாடொன்று வந்துள்ளது.

இதன்போது, குறித்த வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் குறித்த மாட்டில் கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி விபத்துக்குள்ளானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .