Editorial / 2018 ஜூலை 10 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில், மாற்றீட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (10) நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், கண்டாவளை பதில் பிரதேசச் செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


54 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago
4 hours ago