2025 ஜூன் 04, புதன்கிழமை

வெடிபொருள் மீட்பு: சந்தேகநபர்களுக்கு மறியல்

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

ஒட்டுசுட்டான் பகுதியில், வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 12 பேரையும், தொடர்ந்து 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ந.சுதர்சன், நேற்று முன்தினம் (03) உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .