2025 மே 08, வியாழக்கிழமை

வெதுப்பகத்துக்கு விறகு வெட்டச் சென்றவர் பலி

Niroshini   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், செ. கீதாஞ்சன்

 

விஸ்வமடு - றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு, இன்று (18) காலை விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விஸ்வமடு - வள்ளுவர்புரத்தைச் சேர்ந்து மூன்று; பிள்ளைகளின் தந்தையான சமரகோன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விறகு வெட்டிக்கொண்டிருந்த குறித்த நபர்,  வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்த நிலையில், கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X