2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹெரோய்னுடன் நபர் கைது

Editorial   / 2022 ஜனவரி 17 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியாவில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் நபர் ஒருவர், இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில்  இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பஸ்ஸை, நவகமுவ பகுதியில் நிறுத்தி இராணுவப் புலனாய்வாளர்களால் சோதனையிடப்பட்டது.

இதன்போது, 5 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை தம் உடமையில் வைத்திருந்த 39 வயது நபர் கைது செய்யப்பட்டு, இரட்டைப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இரட்டைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .