Princiya Dixci / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
![]()
தங்களது வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுப் பதிவுகளில் நிஜவாழ்விலும் நடிகர்களையே கதாநாயகனாக்கி விடுகின்றார்கள். மானசீக வழிபாடு நடக்கின்றது. திரைப்பட விழாவில் ஒருவர், ஒரு பிரபல நடிகரைக் கடவுளிலும் மேலானவர் எனச் சொன்னார். எல்லோரும் அதனை வரவேற்றுக் கைதட்டுகின்றார்கள். என்ன கூத்து இது‚
இது எல்லா சமயத்தவர்களையும் வெறுப்பூட்டும் செயல் அல்லவா? பேச்சு உரிமையால் மற்றவர்களின் மூச்சைத் திணறடிக்கும் வண்ணம் கண்டபடி நா தடம்புரளப் பேசுதல் கூடாது.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .