A.P.Mathan / 2012 ஜூன் 05 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று தற்போது அதிலிருந்து மீண்டு வரும் இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங் மீண்டும் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடிவது குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு யுவ்ராஜ் சிங் மீண்டும் இந்திய அணி சார்பாக விரைவில் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago