Kogilavani / 2012 நவம்பர் 02 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இல்லற வாழ்க்கை ரம்மியமானது. எனினும் இது பல குடும்பங்களுக்கு கிடைப்பதில்லை. கணவன் மனைவிக்கிடையில் கோபம், சந்தேகம் மற்றுமன்றி பொருளாதார நெருக்கடி காரணமாகவும் குடும்பங்கள் சுக்குநூறாகி போய் பிள்ளைகள் அநாதைகளாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறாமல் இல்லை. 15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
saf Friday, 02 November 2012 12:26 PM
அமரிக்கா மற்றைய நாட்டு மக்களின் விடயத்தில் தலையிடுவதற்கு முன்னர், தனது நாட்டு மக்களுக்கு நாகரியத்தையும், மனித நேயத்தையும் கற்றுக்கொடுக்கட்டும்.
Reply : 0 0
jannah Saturday, 03 November 2012 02:02 AM
இவருக்கு எந்த வழக்கரிஞரும் தேவையில்லை. உடனே தூக்கிலிடவும். கணவன் கஷ்டப்படுத்தும் போது ஆறுதலே அந்தக் குழந்தைகள்தான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025