A.P.Mathan / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர் ஆரம்பித்துள்ளது. உலகின் தலை சிறந்த இரண்டு சுழல்ப் பந்து வீச்சாளர்களின் பெயரால் இந்த தொடர் அழைக்கப்படுகிறது. வோர்ன் - முரளி தொடர் என பெயர் சூட்டப்பட்டு இந்த தொடர் நடாத்தப்பட்டு வருகின்றது. கிண்ணம் கூட கைக்குள் அவர்கள் பந்தை எப்படி பிட்டிப்பார்களோ அந்த உருவில் அமைக்கபட்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இந்த தொடர் மிக முக்கியமாக அமையப்போகின்றது. சில மாற்றங்களின் பின்னர் அவுஸ்திரேலிய அணி களமிறங்கும் அதேவேளை, இலங்கை அணி அவுஸ்திரேலியாவிற்கு சவால் விடுக்கக் கூடிய அணி என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் அவுஸ்திரேலியாவில் சாதித்து காட்டாத நிலையில் ஏதாவது செய்து காட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. இதில் மஹேல ஜெயவர்தனவின் தலைமையில் இறுதி டெஸ்ட் தொடர். 8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago