Janu / 2024 டிசெம்பர் 04 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடல் பகுதியில் 188 கிலோ கிராம் கஞ்சா தொகை கடற்படையினரால் புதன்கிழமை (04) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகினை சோதனை செய்ய முற்பட்ட போது படகில் இருந்த இரண்டு நபர்கள் தப்பிச் சென்ற நிலையில் 188 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் படகின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செந்தூரன் பிரதீபன்

8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago