2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்

Mithuna   / 2023 டிசெம்பர் 31 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா  கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு திருமுறிகண்டியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.  

இந்து மாமன்ற அலுவல்கள் திணைக்களத்தினால் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் ரூ.01 மில்லியன் நிதியில் இருந்து இவ் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X