2025 மே 13, செவ்வாய்க்கிழமை

6 மாத சிசு மரணம்

Janu   / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (24) 06 மாத சிசு ஒன்று   உயிரிழந்துள்ளது. 

யாழ்ப்பாணம்-திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பிருந்தாபரன் அக்சரா எனும் 06 மாத சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

குழந்தை மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் பெற்றோர், சிசுவை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்துள்ளது. 

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X