2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

ஆங்கிலம் தொடர்பாடல் செயற்றிட்டம் ஆரம்பம்

Janu   / 2024 மார்ச் 04 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாணத்திற்கான செயற்றிட்டம், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில்,வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தலைமையில்   திங்கட்கிழமை  (04) ஆரம்பிக்கப்பட்டுள்ளது .  

 வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், யாழ் இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .