2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இறைச்சிக்காக மாடுக​ளை கடத்திய நபர் கைது

Freelancer   / 2023 நவம்பர் 23 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்  ,  குகன்ராஜ் நடராஜா

சட்டவிரோதமான முறையில் மாடுகளை இறைச்சிக்காக வாகனத்தில் கொண்டு சென்ற நபரொருவர் யாழ்ப்பாணம் - மண்டைதீவில் நேற்றைய தினம் (22) கைதுசெய்யப்பட்டார்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மண்டைதீவு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நான்கு பசு மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டார்.   M 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X