2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொழில் பயிற்சியை பூர்த்தி செய்த பெண்கள் கௌரவிப்பு

Janu   / 2023 ஜூன் 01 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

றொசேரியன் லெம்பேட் 

'சுயாதீன வேலை சூழலினை  உருவாக்குதல்'  எனும் தொனிப்பொருளில் கடந்த மூன்று மாத காலம் இடம் பெற்ற தொழில் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின்  இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன்   (1) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .