Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் இன்று வெள்ளிக்கிழமை (09) விதித்துள்ளார்.
சம்மாந்துறை பொலிஸாரால் குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை (08) கைது செய்யப்பட்டிருந்தார்.
27 minute ago
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
42 minute ago