2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

முதியோர் இல்லங்களில் விழிப்புணர்வு

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையில், முதியோர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, கொரோனா தொற்றிலிருந்து வயோதிபர்களையும் பாதுகாத்து விழிப்புணர்வடையச் செய்யும் நிகழ்வு, அம்பாறை நகரில் அமைந்துள்ள சமூக சேவைகள் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் சரண முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X